என் கடவுள்
கடவுள் என்பது வானம் போல.
பார்க்கையில் இருப்பது போல தோன்றும்.
ஆராய்ந்து பார்த்தால் உண்மையில்
அப்படி ஏதும் கிடையாது என்று புரியும்.
இருக்கிறது என்று நினைத்துக்கொண்டால்
பல விசயங்கள் எளிதாகிவிடும்.
பார்க்கையில் இருப்பது போல தோன்றும்.
ஆராய்ந்து பார்த்தால் உண்மையில்
அப்படி ஏதும் கிடையாது என்று புரியும்.
இருக்கிறது என்று நினைத்துக்கொண்டால்
பல விசயங்கள் எளிதாகிவிடும்.
Labels: "Notes to myself", பயணம