LabTap (லப் டப்) - the heart beat of an empty vessel

Sunday, February 11, 2007

ஏன்?

பூக்கள் கேட்டேன் போதிமரம் தந்தாள்...

Labels:

யாதும் ஊரே யாவரும் கேளிர்

(எனக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல்)

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

Labels:

பண்டமாற்று

தமிழ்த் தறியில் வரிகள் நெய்து தருகிறேன்
படித்துவிட்டு புன்னகை தாருங்கள் !

Labels:


 
Blog tracker