பயணம்
பாதங்கள் பட்டு புற்கள் மடிந்தத் தடம்
ஒற்றையடிப் பாதையானது
என் ஹெல்மெட் கண்ணாடியில் பட்டு
சிதறியதுண்டு ஒரு பட்டாம்பூச்சி
பதிந்த என் காலடித் தடத்தில் கண்டதுண்டு
சில நசுங்கிய நத்தைக்கூடுகளை
பயணமென்பது திசைகளும் பாதைகளும் மட்டுமல்ல
சில மரணங்களும்தான்
ஒற்றையடிப் பாதையானது
என் ஹெல்மெட் கண்ணாடியில் பட்டு
சிதறியதுண்டு ஒரு பட்டாம்பூச்சி
பதிந்த என் காலடித் தடத்தில் கண்டதுண்டு
சில நசுங்கிய நத்தைக்கூடுகளை
பயணமென்பது திசைகளும் பாதைகளும் மட்டுமல்ல
சில மரணங்களும்தான்

7 Comments:
கவிதை நல்லா இருக்கு
By
msenthilganesh, At
December 2, 2007 3:10 AM
கவிதை நல்லா இருக்கு
By
msenthilganesh, At
December 2, 2007 3:11 AM
நன்றி நண்பா...
By
Mani RKM, At
December 2, 2007 12:15 PM
surrealism at its best...keep it up!
By
ashwin, At
January 4, 2008 9:09 PM
Thanks Ashwin.
welcome to my page !
By
Mani RKM, At
January 5, 2008 5:50 PM
mmm... unamai..!!
By
Lakshmi Sahambari, At
July 13, 2008 7:07 PM
நம் வண்டிப் பயணம் மட்டுமல்ல,நடைப் பயணம் மட்டுமல்ல, சமயங்களில் ,
நம் 'நா'பயணங்கள் கூட அடுத்தவரைக் கூர் வாழ் போல் வெட்டுகிறது,
குத்தீட்டிய்யாய் கிழிக்கிறது...
வெட்டரிவாளாய் வேதனை செய்கிறது.
அந்த ஒரு அங்குல நாக்கு
நடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்,
எத்தனை பேருடைய வலியின் ஓலமும் வேதனையின் முனகலும் கேட்குமோ?
By
goma, At
August 20, 2008 12:00 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home